Wednesday, January 28, 2015

துவர்பத்து

துவர் - பூசுதல்

பூவந்தி திரிபலை புணர் கருங்காலி
நாவலோடு நாற்பால் மரமே

அருஞ்சொற்பொருள்:

பூவந்தி - பூந்திக்கொட்டை
திரிபலை - 1. கடுக்காய்
                       2. தான்றிக்காய்
                       3. நெல்லிக்காய்
கருங்காலி
நாவல்
நாற்பால் - 1. ஆல்
                      2. அரசு
                      3. அத்தி
                      4. இத்தி

மேற்கூறிய பொருட்களைப் பொடியாக செய்து தண்ணீரில் கலந்து அக்கால மக்கள் குளித்து வந்தனர்.

No comments: