துவர் - பூசுதல்
பூவந்தி திரிபலை புணர் கருங்காலி
நாவலோடு நாற்பால் மரமே
அருஞ்சொற்பொருள்:
பூவந்தி - பூந்திக்கொட்டை
திரிபலை - 1. கடுக்காய்
2. தான்றிக்காய்
3. நெல்லிக்காய்
கருங்காலி
நாவல்
நாற்பால் - 1. ஆல்
2. அரசு
3. அத்தி
4. இத்தி
மேற்கூறிய பொருட்களைப் பொடியாக செய்து தண்ணீரில் கலந்து அக்கால மக்கள் குளித்து வந்தனர்.
பூவந்தி திரிபலை புணர் கருங்காலி
நாவலோடு நாற்பால் மரமே
அருஞ்சொற்பொருள்:

திரிபலை - 1. கடுக்காய்
2. தான்றிக்காய்
3. நெல்லிக்காய்
கருங்காலி
நாவல்
நாற்பால் - 1. ஆல்
2. அரசு
3. அத்தி
4. இத்தி
மேற்கூறிய பொருட்களைப் பொடியாக செய்து தண்ணீரில் கலந்து அக்கால மக்கள் குளித்து வந்தனர்.
No comments:
Post a Comment