Wednesday, January 28, 2015

தென்னங்குருத்து



பருவப் பெண்ணாய் பளிச்சென்று இருக்கிறாய்
சந்தனமும் பச்சையுமாய் தளதளன்னு இருக்கிறாய்
அலை அலையாய் கீரிடமும் சூடினாய்
குலை குலையாய் பூத்து குலுங்கி
கருத்தை கவரும் குமரிப் பெண்ணே!

No comments: