Sunday, December 21, 2014

விடியல்



கருவான் மாறும்
வெயிலை நாடும்
கிழக்கு சிவக்கும்
உலகம் விழிக்கும்
சேவல் கூவும்
வேலை தொடங்கும்


ஓ மனிதர்களே!
விடியலை நோக்கி புறப்பட்டுவிட்டீர்களா!!
நானும் வருகிறேன் என்றது
மெல்லிய பூங்காற்று........


No comments: